அகத்தியர் ஞானப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: | வரிசை 19: | ||
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி |
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி |
||
:வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே <ref>ஞானம் பகுதி 1 </ref> |
:வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே <ref>ஞானம் பகுதி 1 </ref> |
||
3 |
|||
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு |
|||
:வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித் |
|||
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை |
|||
:தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா |
|||
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே |
|||
:பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே |
|||
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக் |
|||
:கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே <ref>ஞானம் பகுதி 4 </ref> |
|||
==மேற்கோள்== |
==மேற்கோள்== |
06:35, 14 மே 2019 இல் நிலவும் திருத்தம்
அகத்தியர் ஞானப் பாடல்கள் என்னும் நூல் சித்தர் பாடல்கள் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. [1] 49 பாடல்களைக் கொண்ட இந்த நூல் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பாடல் எடுத்துக்காட்டு
1
- மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
- மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
- மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
- மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே [2]
2
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்
- உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்
- பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
- தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி
- வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே [3]
3
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு
- வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
- தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே
- பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக்
- கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே [4]