கொங்குச்சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:கொங்கு நாட்டு அரசர்கள் using HotCat |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
| 2 || கலிமூர்க்கப்பெருமான் || 980 - 1004 || முன்னவனின் மகன். பிரம்மியம், கொடுவாய் போன்ற கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
| 2 || கலிமூர்க்கப்பெருமான் || 980 - 1004 || முன்னவனின் மகன். பிரம்மியம், கொடுவாய் போன்ற கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
||
|- |
|- |
||
| 3 || கலிமூர்க்க |
| 3 || கலிமூர்க்க விக்ரமச்சோழன் || 1004 - 1047 || |
||
|- |
|- |
||
| 4 || அபிமானச்சோழன் || 1047 - 1085 || அன்னூர் கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
| 4 || அபிமானச்சோழன் || 1047 - 1085 || அன்னூர் கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
02:12, 29 சூலை 2018 இல் கடைசித் திருத்தம்
கொங்குச்சோழர் என்போர் கி.பி. 942 முதல் 1305 வரை கொங்கு பகுதிகளை ஆண்ட சோழ பரம்பரையினர் ஆவர். கி.பி. 942 முதல் கி.பி. 1138 வரை வடகொங்கினையும் கி.பி. 1138 முதல் 1305 வரை வடதென்கொங்கு பகுதிகளை சேர்த்தும் ஆண்டனர்.[1]
கொங்குச்சோழர் பட்டியல்[தொகு]
கி.பி. 942 முதல் பதினைந்து கொங்குச்சோழ அரசர்கள் கொங்குப்பகுதியை ஆண்டுள்ளனர். அவர்களின் பட்டியல் கீழே.[2]
எண் | பெயர் | ஆட்சியாண்டுகள் (கி.பி.) | செயல்கள் |
---|---|---|---|
1 | வீரச்சோழப்பராந்தகன் | 942 - 980 | |
2 | கலிமூர்க்கப்பெருமான் | 980 - 1004 | முன்னவனின் மகன். பிரம்மியம், கொடுவாய் போன்ற கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
3 | கலிமூர்க்க விக்ரமச்சோழன் | 1004 - 1047 | |
4 | அபிமானச்சோழன் | 1047 - 1085 | அன்னூர் கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
5 | ராஜாதிராஜ சோழன் | 1085 - 1110 | திருமுருகன்பூண்டி கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
6 | உத்தமச்சோழன் | 1110 - 1117 | இருகூர் செப்பேடுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. ராஜாதிராஜ சோழனின் முதல் மகன். |
7 | ராஜாதிராஜ வீரச்சோழன் | 1118 - 1127 | கத்தாங்கண்ணி, விஜயமங்கலம் கோயில்களுக்கு கொடை அளித்துள்ளான். ராஜாதிராஜ சோழனின் இரண்டாம் மகன். |
8 | ராஜகேசரி வீரநாராயணன் | 1127 - 1149 | உத்தமச்சோழனின் மகன். கோயில்பாளையம், பெருந்தலையூர் கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
9 | ராஜகேசரி குலோத்துங்கன் | 1149 - 1183 | பாண்டியர்களுக்கு இடையில் நடந்த தாயாதிச்சண்டையில் தலையிட்டு குலசேகர பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினான். |
10 | திரிபுவன வீரத்தேவன் | 1183 - 1196 | இருகொங்கையும் சேர்த்து முதலில் ஆண்ட கொங்குச்சோழன் இவன் ஆவான். இதற்கு முன்னர் தென்கொங்கை ஆண்ட வீரகேரளனின் மருமகன். |
11 | இரண்டாம் குலோத்துங்கன் | 1196 - 1207 | அன்னூர், அவிநாசி கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. |
12 | வீரராஜேந்திரன் | 1207 - 1256 | சமயப்பொறை கொண்டவனாக கல்வெட்டுகள் சொல்கின்றன. |
13 | இரண்டாம் விக்ரமச்சோழன் | 1256 - 1264 | |
14 | சோழன் ராஜகேசரி | 1264 - 1274 | |
15 | மூன்றாம் விக்ரமச்சோழன் | 1274 - 1304 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Vanavarayar Foundation Monthly Lecture Series - 50, 29 August, 2016". {{{booktitle}}}, Vanavarayar Foundation. 26 சூலை 2017 அன்று அணுகப்பட்டது..
- ↑ GRACE ELIZABETH (1997). HISTORY OF THE KONGU CHOLAS FROM 10TH TO 13TH CENTURY A.D.. GOVERNMENT ARTS COLLEGE COIMBATORE. பக். 31 - 62. http://shodhganga.inflibnet.ac.in/handle/10603/102389.