மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat) |
சி clean up |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 322. |
'''மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 322. |
||
பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.<br /> |
பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.<br /> |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
[[படிமம்:Bengal Tiger.jpg|thumb|333px|right|'வாள்வரிக் கடுங்கண் வயப்புலி']] |
[[படிமம்:Bengal Tiger.jpg|thumb|333px|right|'வாள்வரிக் கடுங்கண் வயப்புலி']] |
||
==பாடல் சொல்லும் செய்தி== |
==பாடல் சொல்லும் செய்தி== |
||
காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியும், தோழியும் பேசிக்கொள்கின்றனர். |
காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியும், தோழியும் பேசிக்கொள்கின்றனர். |
||
தலைவியை வருத்தியது அணங்கு (பேய்) என்று சொல்லி வேலன் இசைக்கருவிகள் முழங்க விழாக் கொண்டாடி நோய் தணியுமாயின் அதைவிடக் கொடியது வேறொன்றும் இருக்கமுடியாது என்கின்றனர். |
தலைவியை வருத்தியது அணங்கு (பேய்) என்று சொல்லி வேலன் இசைக்கருவிகள் முழங்க விழாக் கொண்டாடி நோய் தணியுமாயின் அதைவிடக் கொடியது வேறொன்றும் இருக்கமுடியாது என்கின்றனர். |
||
நாடன்தானே அணங்கினான்? |
நாடன்தானே அணங்கினான்? |
||
நாடன் |
நாடன் |
15:50, 4 திசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 322.
பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.
சேந்தன் என்னும் சொல் செவ்வேள் முருகனைக் குறிக்கும்.
பாடல் சொல்லும் செய்தி[தொகு]
காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியும், தோழியும் பேசிக்கொள்கின்றனர்.
தலைவியை வருத்தியது அணங்கு (பேய்) என்று சொல்லி வேலன் இசைக்கருவிகள் முழங்க விழாக் கொண்டாடி நோய் தணியுமாயின் அதைவிடக் கொடியது வேறொன்றும் இருக்கமுடியாது என்கின்றனர்.
நாடன்தானே அணங்கினான்?
நாடன்
- பெண்வரிப்புலி பிணங்கர்ப் புதரில் உட்குபசியுடன் ஒடுங்கிக் கிடக்கிறது என்று எண்ணி அதன் பசியைப் போக்குவதற்காக ஆண்வரிப்புலி ஆட்கள் நடமாடக்கூடிய புழைக்குகையில் பதுங்கியிருக்கும் மலைநாட்டவன் இந்தப் பாடலின் தலைவன்.
பழந்தமிழ்[தொகு]
- 'ஆங்கனம்' = அவ்வாறு
- உட்கு பசி = நிமிர முடியாதபடி வயிறு வளைந்துகிடக்கும் பெரும்பசி