திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[ஆழ்வார்]]களில் ஒருவரான [[ஆண்டாள்]] பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. |
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[ஆழ்வார்]]களில் ஒருவரான [[ஆண்டாள்]] பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. |
||
==முதற்பாடல்== |
|||
: மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் |
|||
:: நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் |
|||
: சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் |
|||
:: கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் |
|||
: ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் |
|||
:: கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் |
|||
: நாராயணனே நமக்கே பறை தருவான் |
|||
:: பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் |
|||
08:29, 10 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்
திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
முதற்பாடல்
- மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
- நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
- சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
- கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
- ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
- கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
- நாராயணனே நமக்கே பறை தருவான்
- பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்