சேர தாண்டவம் (நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தமிழ் நாடக நூல்கள் ஐ மாற்றுகின்றது |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சேர தாண்டவம்''' என்பது புரட்சிக்கவிஞர் [[பாரதிதாசன்]] எழுதிய நாடகங்களுள் ஒன்று ஆகும். இந் நூல் ஆட்டனத்தி ஆதிமந்தி இடையிலான காதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. [[பரணர்]], [[வெள்ளிவீதியார்]] முதலானோர் பாடிய [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடல்கள், [[ஆதிமந்தி]]யே பாடியுள்ள [[குறுந்தொகை]]ப் பாடல், இளங்கோ அடிகள் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.<ref> [http://www.tamilvu.org/courses/degree/p102/p1024/html/p1024334.htm தமிழ் இணையப் பல்கலையில் உள்ள பாடப்பகுதி]</ref> |
'''சேர தாண்டவம்''' என்பது புரட்சிக்கவிஞர் [[பாரதிதாசன்]] எழுதிய நாடகங்களுள் ஒன்று ஆகும். இந் நூல் [[ஆட்டனத்தி]], [[ஆதிமந்தி]] இடையிலான காதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. [[பரணர்]], [[வெள்ளிவீதியார்]] முதலானோர் பாடிய [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடல்கள், [[ஆதிமந்தி]]யே பாடியுள்ள [[குறுந்தொகை]]ப் பாடல், இளங்கோ அடிகள் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.<ref> [http://www.tamilvu.org/courses/degree/p102/p1024/html/p1024334.htm தமிழ் இணையப் பல்கலையில் உள்ள பாடப்பகுதி]</ref> |
||
09:02, 11 ஆகத்து 2015 இல் கடைசித் திருத்தம்
சேர தாண்டவம் என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய நாடகங்களுள் ஒன்று ஆகும். இந் நூல் ஆட்டனத்தி, ஆதிமந்தி இடையிலான காதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பரணர், வெள்ளிவீதியார் முதலானோர் பாடிய அகநானூற்றுப் பாடல்கள், ஆதிமந்தியே பாடியுள்ள குறுந்தொகைப் பாடல், இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.[1]