சனவரி 29, 2009 பிரான்சியத் தமிழர் பேரணி
Appearance
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
பிரான்சியத் தமிழர் பேரணி என்பது இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து சனவரி 29, 2009 பிரான்சின் தலைநகரான பாரிசில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஆகும். இதில் 10 000 மேலாண பிரான்சியத் தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வை உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்குசெய்தது.[1]