இந்துக் கடவுள் திருவடிவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயக் கடவுள் திருவடிவங்கள் சிலைகளைத் தவிர நான்கு நிலைகளில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன,.

  1. அருவம்
  2. அருவுருவம்
  3. சுயம்பு
  4. விகிர்த வடிவம்

அருவம்[தொகு]

உருவ நிலையில்லாத இயற்கை நிலைக்களன்களாகிய வானம், காற்று போன்ற அருவ வடிவங்கள்.

அருவுருவம்[தொகு]

உருவமுடையதாய் அதே நேரத்தில் அவயவப் பகுப்புக்கள் அற்றதாகக் காணப்படுபவன. உதாரணமாக நீர், நிலம், நெருப்பு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

சுயம்பு[தொகு]

சிற்பிகளால் உளிகொண்டு வடிவமைக்கப்படாமல் இயற்கையில் தானே தோன்றிய இறைவடிவங்கள் சுயம்பு அல்லது தான் தோன்றி வடிவங்கள் எனப்படுகின்றன.

விகிர்த வடிவம்[தொகு]

இயற்கையில் எதிர்மறைப் பொருள்களாக அமைந்து காணப்படுபவன விகிர்த வடிவங்கள் எனப்படுகின்றன.

காண்க[தொகு]

சிவ வடிவங்கள்