உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னப்பிரசானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னப்பிரசானம் என்பது குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் இந்துக்களின் சடங்குசார் நிகழ்வாகும். இது ஆண் குழந்தைகளுக்கு 6ஆம்,8ஆம் அல்லது 10ஆம் மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு 7ஆம்,, 9ஆம் அல்லது 11ஆம் மாதங்களிலும் செய்யப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.[1] இவ்வாறு முதன்முதலாக ஊட்டப்படும் சோறு தேனும், தயிரும் நெய்யும் கலந்ததாக ஊட்டப்படும்[2] அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களில் பசுவைக் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. நந்தன வருட திருக்கணித பஞ்சாங்கம், திருக்கணித நிலையம் சாவகச்சேரி
  2. சைவப்புலவர் எஸ். தில்லைநாதன், மட்டக்களப்பில் இந்து கலாசாரம், 2006, மணிமேகலை பிரசுரம், சென்னை-17
  3. http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-kailaasanaathar-thirukoyil-t444.html வலைத்தமிழ்.கொம் , பார்க்கப்பட்ட நாள் 26.03.2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னப்பிரசானம்&oldid=1391226" இலிருந்து மீள்விக்கப்பட்டது