பயனர்:TNSE prabhakar SLM
ம.பிரபாகரன்[தொகு]
பிரபாகரன்(பிறப்பு 20, ஜூலை 1991) சேலம் மாவட்டத்தின் கெங்கவல்லி என்னும் ஊரில் பிறந்தார்.இவரது தந்தை பெயர் மருதை, தாயின் பெயர் செல்வி ஆகும். சேலம் மாவட்டத்தின், தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஊராச்சி ஒன்றிய தொடக்க பள்ளி,பள்ளிகொண்டான்பாறையில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
இளமைப்பருவம் மற்றும் கல்வி[தொகு]
பிரபாகரன் தனது தொடக்க கல்வியை ஸ்ரீ தேவி வித்யாலயா பள்ளியில் பயின்றார். பின்பு ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்புவரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , கெங்கவல்லியில் பயின்றார். 2011 ல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் , கெங்கவல்லியில் தனது தொழிற்கல்வியை முடித்தார்.
பணி[தொகு]
2014 ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் செப்டம்பர் 25 வரை இந்திய தபால்துறையில் அஞ்சல் உதவியாளராக பணிபுரிந்தார். அப்பணியில் இருந்து ராஜினாமா பெற்ற பின் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.