1550 இல் இந்தியா
தோற்றம்
| |||||
| ஆயிரமாண்டு: | |||||
|---|---|---|---|---|---|
| நூற்றாண்டுகள்: |
| ||||
| பத்தாண்டுகள்: |
| ||||
| இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு | ||||
1550 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
[தொகு]- அபோன்சோ டி நோரன்ஹா இந்தியாவின் வைசிராய் ஆனார் (1554 வரை) [1]
பிறப்பு
[தொகு]- சமஸ்கிருதம் இலக்கணம், ஜோதிடர், வானியல் மற்றும் கணிதமேதை போன்றவற்றில் சிறந்து விளங்கிய அச்சத்து பிஷராட்டி என்பவர் பிறந்தார். (1621 இல் இறந்தாா்)
- விஜினநபிக்சு, தத்துவவாதி (1600 இல் இறப்பு)
- போர்வீரரும், பிஜப்பூர் பகுதியின் பொறுப்பாளர் மற்றும் அகமது நகாின் (1580-90) பிரதிநிதியுமான சந்த் பீபீ பிறந்தார். (1599 இல் இறப்பு)[2]
- அக்பாின் அவையில் இருந்த ரொடல்ஃபோ அக்வாவிவா என்ற இத்தாலிய ஜெசௌட் இயக்கத்தை சாா்ந்தவா் பிறந்தார் (1583 இல் இறந்தார்)
- ரால்ப் ஃபிட்ச் எனபவா் பிறந்தார்.இவர் ஒரு வணிகர், அக்பர் அரசவைக்கு வந்த ஆரம்ப கால ஐரோப்பிய பயணி, மற்றும் , கிழக்கு இந்தியா நிறுவனத்தின் ஆலோசகர். (1611 இல் இறப்பு)
- [3]
மரணங்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்
[தொகு]- ↑ Danvers. The Portuguese in India: Being a history of the rise and decline ..., Volume 1. p. 488. Retrieved July 11, 2013.
- ↑ "Women in Power 1570-1600". Archived from the original on 19 December 2006. Retrieved July 3, 2013.
- ↑ "Ralph Fitch (british explorer)". Retrieved July 20, 2013.
