வ. உ. சிதம்பரம் பிள்ளை (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வ. உ. சிதம்பரம் பிள்ளை என். சம்பத், பெ. சு. மணி ஆகியோர்களால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் வ. உ. சியின் வாழ்க்கை வரலாற்றினை சம்பவங்களாக எழுதியுள்ளனர்.
பொருளடக்கம்[தொகு]
- எதிர்ப்புச் சூழலின் உருவாக்கம்
- மாவீரனின் தோற்றம்
- அரசியல் வானில் எழுஞாயிறு
- சுதேசி இயக்கமும், கப்பலோட்டிய சாதனையும்
- விடுதலைப் போராட்டம் களத்தில்
- அடக்குமுறைகளும் வரலாறு காணாத சாதனையும்
- செக்கிழுத்த செம்மலின் சிறைவாசம்
- சிறைவாசத்திற்குப் பின் தொடர்ந்த பணிகள்
- காந்தி சகாப்தத்தில் வ.உ.சி
- வ.உ.சியின் தமிழ்த் தொண்டு
- முடிவுரை