விவேகானந்தா மகளிர் பொறியியற் கல்லூரி
விவேகானந்தா மகளிர் பொறியியற் கல்லூரி தமிழ்நாட்டில்,நாமக்கல் மாவட்டத்தில் திருசெங்கொடு பகுதியில் எலையம்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இணைப்புகள்[தொகு]
இந்த கல்லூரி தற்போது அண்ணா பல்கலைக்கழகம், சென்னை யுடன் இணைந்துள்ளது.