விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சாரசங்கிரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சாரசங்கிரகம் என்பது 1900 இல் வெளிவந்த ஒரு வேளாண்மையில தமிழ் நூல் ஆகும். இதன் ஆசிரியர் சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு. இந்த நூலை "பட்டிக்காட்டுத் தமிழில்" எழுதியுள்ளதாக ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார். இதில் உழவர்களிடம் வழக்கத்தில் உள்ள கலைச்சொற்களும், சமசுகிருத ஆங்கில கலைச்சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.