வாவதுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரோக்கியநாதர் ஆலயம், வாவதுறை

வாவதுறை தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிராமமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமான நாகர்கோவில் (18 கி.மீ.) மிக நெருக்கமான பிரதான நகரம் ஆகும். விவேகானந்தர் பாறை நினைவகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு அழகு சேர்க்கிறது மற்றும் கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும். எல்லா பருவங்களிலும் சூரிய உதயத்தை ஒருவர் இங்கு காணலாம். கடற்கரையில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

iகன்னியாகுமரி, வாவத்துறைஆலய அதிகாலை தோற்றம்
வாவத்துறையில் சூாிய உதயத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்
இரவில் அரோக்கியானந்தர் ஆலயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாவதுறை&oldid=3735201" இலிருந்து மீள்விக்கப்பட்டது