வானவன்மாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானவன்மாதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமத்தின் மக்கள் தொகை 5120. இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் இராஜ இராஜ சோழன்- I அவர்களின் தாயார் பெயரிலிருந்து பெறப்பட்டது. இப் பெயர் அவரின் நினைவாக, புகழ் பெற்ற கலமேகபுலவரால், இந்த கிராமத்திற்கு வழங்கப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவன்மாதேவி&oldid=2427884" இலிருந்து மீள்விக்கப்பட்டது