வலம்புரி (நாளிதழ்)
Jump to navigation
Jump to search
![]() வலம்புரி நாளிதழின் சின்னம் | |
வகை | செய்தித்தாள் |
---|---|
வடிவம் | நாளிதழ் |
உரிமையாளர்(கள்) | வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனம் |
ஆசிரியர் | நா. விசயசுந்தரம் |
நிறுவியது | 1999 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | இல. 3, 2ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்பாணம். |
விற்பனை | நாடோறும் |
இணையத்தளம் | www.valampurii.lk |
வலம்புரி (ஆங்கிலம்: Valampurii) யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் ஒன்றாகும். இது இலங்கையில் ஒரு செய்திப் பத்திரிகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
அம்சங்கள்[தொகு]
வலம்புரி பத்திரிகையில் தலையங்கச் செய்தி, ஆசிரியர் தலையங்கம், சிறப்புச் செய்திகள், யாழ்ப்பாணச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வணிகச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், விவாத அரங்கு, சங்குநாதம், மரண அறிவித்தல்கள், சிறு விளம்பரங்கள், நிழல் படங்கள் ஆகிய அம்சங்கள் வெளியாகின்றன.
வரலாறு[தொகு]
வலம்புரி பத்தி்ரிகையானது 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பத்திரிகை வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது.[2]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- வலம்புரி, உத்தியோகபூர்வ இணையத்தளம்