யோசே லூயிசு கயீகாசு
யோசே லூயிசு கயீகாசு என்பவர் ஒரு கட்டடக்கலை வள்ளுனர் ஆவார். இவர் காந்தாபிரியாவில் உள்ள வியானுவேவா தே வியாயேசுகூசாவில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 2010ஆம் ஆண்டு சூலை திங்கள் 13ஆம் தேதி மறைந்தார். ரேசிங்கு தே சான்தான்தேரை கட்டியது இவரே.