யோசே லூயிசு கயீகாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோசே லூயிசு கயீகாசு என்பவர் ஒரு கட்டடக்கலை வள்ளுனர் ஆவார். இவர் காந்தாபிரியாவில் உள்ள வியானுவேவா தே வியாயேசுகூசாவில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 2010ஆம் ஆண்டு சூலை திங்கள் 13ஆம் தேதி மறைந்தார். ரேசிங்கு தே சான்தான்தேரை கட்டியது இவரே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசே_லூயிசு_கயீகாசு&oldid=3053251" இலிருந்து மீள்விக்கப்பட்டது