யஷ்பால் ஜெயின்
Jump to navigation
Jump to search
யஷ்பால் ஜெயின் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 1, 1912 விஜய்கார் அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | எழுத்தாளர் |
விருதுகள் | பத்மசிறீ விருது |
யஷ்பால் ஜெயின் (Yashpal Jain) இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.[1] இவர் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் விஜய்காரில் பிறந்தார். குழந்தைகள் புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[2] அஜந்தா எல்லோரா, அகிம்சா, இந்தியாவின் தவறான ஆயுதம் மற்றும் புனித யாத்ரீகர்கள் இவைகள் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.[3] இந்திய அரசாங்கம் 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை அவருக்கு வழங்கியது.[4].2000 ஆம் ஆண்டில் அவர் இறந்தார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Yashpal Jain". Bharat Darshan (2015). பார்த்த நாள் September 28, 2015.
- ↑ "Amar Kathayein - Yashpal Jain Reviews". Mouth Shut (2015). பார்த்த நாள் September 28, 2015.
- ↑ "Books by Yashpal Jain". Exotic India (2015). பார்த்த நாள் September 28, 2015.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). பார்த்த நாள் July 21, 2015.
- ↑ http://www.bharatdarshan.co.nz/author-profile/104/yashpal-jain-biography.html