முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்பது தமிழக அரசு சமூதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் இளைஞர்களை கண்டறிந்து தருகின்ற விருதாகும். இதனை 2014 ஜூலை 30 இல் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். [1]

  • பதினைந்து முதல் முப்பதைந்து வயது வரையிலான மூன்று ஆண்களுக்கும், மூன்று பெண்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதாது சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.
  • இந்த விருது ரூபாய் 50 ஆயிரம் பணத்திற்கான காசோலையும், பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்தரம் ஆகியவை கொண்டது. [1]

விருது பெற்றோர்கள்[தொகு]

2016[தொகு]

  • க செல்வி (கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையை)
  • மாஷா நசீம்
  • செல்வி ம. அபர்ணா (மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம்) ஆகியோர்களுக்கும், ஆண்கள் பிரிவில், திரு.
  • ப. ரூபன் சந்தோஷ் (சென்னை எழும்பூர்)
  • மு.சி. சரவணகுமார் (மதுரை மாவட்டம் செல்லூர்)
  • முகம்மது ரபீக் (திண்டுக்கல் மாவட்டம் பழனி கோதைமங்களம்)

2018[தொகு]

  • சி. பாஸ்கரன், தேனி
  • அ. மகேஷ், கடலூர்
  • சு. அஷ்வீதா, திருநெல்வேலி

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரியும் இளைஞர்களுக்கு அரசு விருது: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு". இந்து தமிழ் திசை.

வெளி இணைப்புகள்[தொகு]