மீண்டும் ஜீனோ (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீண்டும் ஜீனோ எனப்படுவது மறைந்த தமிழ் எழுத்தாளர் சுஜாதாவால் 1987 [1] இல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும். பின்னர் இது புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் என் இனிய இயந்திரா எனும் புதினத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.

திரைப்படம்[தொகு]

என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களைத் தழுவியே திரைப்பட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010 ல் வெளிவர இருக்கும் எந்திரன் திரைப்படம் அமைந்திருப்பதாகவும் கொலிவூட் திரையுலகில் பேசிக்கொள்ளப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "மீண்டும் ஜீனோ". Archived from the original on 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-08.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மீண்டும்_ஜீனோ_(புதினம்)&oldid=3567737" இலிருந்து மீள்விக்கப்பட்டது