மாதவ் சிங் தேவ்
மாதவ சிங்க தேவ் | |
---|---|
மல்லபூமின் 57 வது மன்னர் | |
ஆட்சிக்காலம் | 1801 - 1809 CE. |
முன்னையவர் | சைதன்யா சிங் தேவ் |
பின்னையவர் | இரண்டாம் கோபால் சிங்ஹ தேவ் |
மதம் | இந்து |
மாதவ சிங்க தேவ் மல்லபூமின் ஐம்பத்து ஏழாவது அரசராக இருந்தார். அவர் 1801 முதல் 1809 வரை ஆட்சி செய்தார்.[1][2]
வரலாறு[தொகு]
இவரது பதவி காலத்தின் போது, கவுத்வல் மஹால் ஏலமிட்டது. அரசு அளித்த உதவித்தொகையை விரும்ப வில்லை. அதனால் பேங்க்ரா கருவூலத்தை கொள்ளையடிக்க முயன்று தோல்விடைந்து, சிறையில் அடைக்கப்பட்டு, அங்கியே இறந்தாா்.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Dasgupta 2009, ப. 41.
- ↑ Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ). Calcutta. பக். 129. https://books.google.co.in/books?id=QF4dAAAAMAAJ. பார்த்த நாள்: 11 March 2016.
ஆதாரங்கள்[தொகு]
- Dasgupta, Gautam Kumar; Biswas, Samira; Mallik, Rabiranjan (2009), Heritage Tourism: An Anthropological Journey to Bishnupur, A Mittal Publication, ISBN 8183242944