உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவ் சிங் தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவ சிங்க தேவ்
மல்லபூமின் 57 வது மன்னர்
ஆட்சிக்காலம்1801 - 1809 CE.
முன்னையவர்சைதன்யா சிங் தேவ்
பின்னையவர்இரண்டாம் கோபால் சிங்ஹ தேவ் 
மதம்இந்து

மாதவ சிங்க தேவ் மல்லபூமின் ஐம்பத்து ஏழாவது அரசராக இருந்தார். அவர் 1801 முதல் 1809 வரை ஆட்சி செய்தார்.[1][2]

வரலாறு

[தொகு]

இவரது பதவி காலத்தின் போது, கவுத்வல் மஹால் ஏலமிட்டது. அரசு அளித்த உதவித்தொகையை விரும்ப வில்லை. அதனால் பேங்க்ரா கருவூலத்தை கொள்ளையடிக்க முயன்று தோல்விடைந்து, சிறையில் அடைக்கப்பட்டு, அங்கியே இறந்தாா்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Dasgupta 2009, ப. 41.
  2. Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ed.). Calcutta. p. 129. Retrieved 11 March 2016. {{cite book}}: More than one of |accessdate= and |access-date= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_சிங்_தேவ்&oldid=3559232" இலிருந்து மீள்விக்கப்பட்டது