மாங்குளம் சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாங்குளம் சமர் (Battle of Mankulam) என்பது 1990 நவம்பர் 14 முதல் இலங்கையின் மாங்குளத்தில் நடந்த ஒரு சமராகும். அப்போது மாங்குளத்தில் இருந்த இலங்கை இராணுவ முகாமை தமிழீழ விடுதலைப் புலிகள பல நாட்கள் முற்றுகையிட்டு கைப்பற்றினர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்குளம்_சமர்&oldid=3954741" இலிருந்து மீள்விக்கப்பட்டது