மன சக்தி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனசக்தி இந்தியா, ஈரோடிலிருந்து 1949ம் ஆண்டில் மாதாந்தம் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதுவொரு தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • எம். ஏ. ஜாபர்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் தமிழ் இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இசுலாமிய எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் வழங்கப்பட்டிருந்தது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், கேள்வி பதில் போன்ற பல்துறை அம்சங்களையும் இது தன்னகத்தே கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன_சக்தி_(சிற்றிதழ்)&oldid=856202" இலிருந்து மீள்விக்கப்பட்டது