மந்திர செபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மந்திர செபம் என்பது மந்திரங்களை உச்சரிக்கும் முறைகளாகும். இது மானசம், உபாஞ்சு, வாசகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

  1. மானசம் - மனதில் மந்திரங்களை உச்சரித்தல்
  2. உபாஞ்சு - தன்னுடைய செவிகளுக்கு மட்டும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல்
  3. வாசகம் - பிறர் செவிகளுக்கும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல்

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திர_செபம்&oldid=3415288" இலிருந்து மீள்விக்கப்பட்டது