மத்திய வறண்ட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்திய வறண்டநில வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Central Research Institute for Dryland Agriculture) அல்லது சி.ஆர்.ஐ.டி.ஏ என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். இது 1985ஆம் ஆண்டில் வறண்ட நிலத்தில் விவசாயத்திற்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் திட்ட இயக்கமாக உருவாக்கப்பட்டது.[1] குறைந்த மழைப்பொழிவுப் பகுதிகளில் விவசாய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது.[2] இதன் தலைமையகம் ஐதராபாத்திலும், நாடு முழுவதிலும் 25 திட்ட மையங்களுடனும் செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wallis, J. A. N. (1997). "India: Soybeans on "Black Cotton" Soils". Intensified systems of farming in the tropics and subtropics. Parts 63-364. World Bank Publications. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8213-3944-2. https://books.google.com/books?id=x4Ows-Goh7oC&printsec=frontcover#v=onepage&q&f=false. 
  2. Kerr, J. M. (2002). Watershed development projects in India: an evaluation. International Food Policy Research Institute. பக். 10, 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89629-129-4. https://archive.org/details/watersheddevelop00john. 

 

வெளி இணைப்புகள்[தொகு]