மக்கள் குரல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் குரல் பர்மாவிலிருந்து 1961ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஜலீல் மரைக்காயர்

உள்ளடக்கம்[தொகு]

ஒரு தினசரி இதழ் என்ற அடிப்படையில் பர்மிய இந்திய செய்திகளுக்கும், இலக்கிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. இஸ்லாமிய உலக செய்திகள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இடைக்கிடையே தரமான ஆய்வுக் கட்டுரைகளும் இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_குரல்_(சிற்றிதழ்)&oldid=778750" இலிருந்து மீள்விக்கப்பட்டது