பொன் விலங்கு (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன் விலங்கு
நூலாசிரியர்நா.பார்த்தசாரதி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுதினம்
வெளியீட்டாளர்ஸ்ரீஇந்து பதிப்பகம், திருமகள் நிலையம்
பக்கங்கள்544

பொன் விலங்கு எனும் இந்நூல் நா.பார்த்தசாரதி எழுதிய புதினம் ஆகும். 544 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஸ்ரீஇந்து பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. சமூக நாவல் என இந்நூலை பதிப்பகத்தார் வகைப்படுத்தியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_விலங்கு_(புதினம்)&oldid=1780424" இலிருந்து மீள்விக்கப்பட்டது