பேச்சு:வளன் அரசு
add[தொகு]
திரு .வலம் புரி ஜான் புனித சவேரியார் கல்லூரியில் பயின்ற போது, பொதுத் தமிழ் வகுப்பில் வடமொழி க் கலப்பற்ற தனித்தமிழில் பேசி, வளன் அரசு ஐயா தலைமைத்துவ உருவாக்கம் செய்ததைத் தமது நூல் ஒன்றில் திரு ஜான் குறிப்பிட்டுள்ளார் .குறிப்பிடத்தக்க அக்கல்லூரி முன்னாள் மாணவருள் அவர் பெயரும் சேர்க்கப்படவேண்டும் .. 117.242.220.240 08:08, 17 ஏப்பிரல் 2024 (UTC)