பேச்சு:முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
- பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனின் தலைநகரம் தற்போதய சேந்தமங்கலத்தை காட்டியதால் அந்த இணைப்பை நீக்கிவிட்டேன்.
- சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை இந்த மகத நாட்டை வேறுபடுத்தி காட்டவேண்டும். மகதம் என்றால் வடநாட்டிலுள்ள நாடு தான் நினைவுக்கு வருகிறது. இணைப்பு அம்மகதத்துக்கு சென்றதால் மகதத்தை குறிக்கும் இணைப்பை நீக்கிவிட்டேன். --குறும்பன் (பேச்சு) 01:28, 5 மார்ச் 2012 (UTC)
நன்றி குறும்பன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:19, 5 மார்ச் 2012 (UTC)