பேச்சு:பெருகவாழ்ந்தான் ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
   பெருகவாழ்ந்தான் மிக அருமையான விவசாய கிராமம்,மேற்கே பாமணி ஆறு கிழக்கே கோரை ஆறு என இரண்டு காவேரி ஆறுகள் இந்த பகுதியை வளப்படுத்துகின்றன,இங்கு பெரும்பான்மை தேவர் சமூகத்தினர் வாழ்கின்றனர்.