பேச்சு:தமிழகச் சிறைத் துறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறைச்சாலையை பற்றி ஆர்வமாக எழுதினாலும் என் நிலை கீழே அறிஞர்கள் குறிப்பிட்ட நிலையில் தான் நான் எழுதினேன். சிறைச்சாலைகள் நூலகமாக மாறவேண்டும். இவைகளை கட்டுரை எழுதும் நிலை வரக் கூடாது. இது ஏற்கனவே எடுத்த முடிவுதான். சமீபத்தில் பழைய மையச்சிறைச்சாலை சென்று வந்தேன். உளவாங்க கடினமாக இருந்த்து. என்னதான் பட்டு மெத்தையும், சீறும் சிறப்பும் செய்தாலும் சிறை என்பது சிறைதான். இதை உணரும் நிலைக்கு மனித சமுதாயம் வரவேண்டும். மனித நேயம் மலரவேண்டும். அது மலர வேண்டுமென்றால் எல்லோரும் சம நிலை பெறவேண்டும். சமநிலை பெறவேண்டுமென்றால் ஏழ்மை ஒழியவேண்டும். அது நிறைவேறும் நாளுக்காக காத்திருப்போம். --செல்வம் தமிழ் 13:09, 7 மே 2009 (UTC)