பேச்சு:சேரன் செங்குட்டுவன்
கேள்வி[தொகு]
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் மற்றும் சேரன் செங்குட்டுவன் ஆகிய இரண்டு சேர வேந்தர்களும் ஒருவர் தானே?. இருவருமே, பதிற்றுப்பத்தில் உள்ள ஐந்தாம் பத்தால் பாடப்படும் வேந்தன்தானே - ச.பிரபாகரன் (பேச்சு) 13:56, 23 ஆகத்து 2013 (UTC)