பேச்சு:கழாத்தலையார்
இருங்கோவேளை கபிலர் பாடும் பாடலொன்றில் கழாத்தலையாரை இகழ்ந்ததால் உனது முன்னோரின் சிற்றரையம் பேரரையம் பாழடைந்து கிடப்பதாக கூறும் பாட்லௌண்டே. எனில் இங்கு கழாத்தலியாரின் பெயர் காரணம் முரண்படுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:00, 6 சூலை 2015 (UTC)