பேச்சு:ஓமலூர்
பகுதிகள்[தொகு]
- இங்குள்ள கோட்டையில் சரபங்க மாமுனிவரின் ஜீவசமாதி உள்ளது.
- கோட்டை வசந்தீஸ்வரர் ஆலயத்தில் நவகிரகம் தமது மனைவிமார்களுடன் தத்தமது வாகனத்தில் அமர்ந்துள்ளது.
- இது மைசூர் சமஸ்தானத்திற்குட்பட்ட பகுதி.
ஓமலூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |