பேச்சு:ஆபிரகாம்
Jump to navigation
Jump to search
ஆபிராம் எபிரோனில் குடியேறல்[தொகு]
லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின் ஆண்டவா் ஆபிராமிடம் நீ இருக்கும் இடத்திலிருந்து கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே நோக்கி பார். ஏனெனில் நீ காணும் இந்த நாட்டை உனக்கும் உன் வழி மரபினருக்கும் கொடுக்க போகிறேன். நீ உன் வழிமரபினரை மணலைப் போலப் பெருகப் பண்ணுவேன். எழுந்து இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனென்றால் நான் இந்த நாட்டை உனக்கு கொடுக்க போகிறேன் என்றார். எனவே ஆபிராம் தன் கூடாரத்தைப் பிரித்து கொண்டு எபிரோனில் வந்து வாழ்ந்தார்.