பெருமணல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருமணல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை சிற்றூர் ஆகும். இது இருபுறமும் நதிகளைக் கொண்டு அமைந்துள்ளது - மேற்கே பெரியார் நதியும் கிழக்கே அனுமன் நதியும் அமையப் பெற்றுள்ளது. அனுமன் நதி இராமாயணத்துடன் தொடர்புடையதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமணல்&oldid=3405865" இலிருந்து மீள்விக்கப்பட்டது