பூசா தமிழ்ச்சோலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூசா தமிழ்ச்சோலை என்பது புதுதில்லியுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR - Indian Agricultural Research Institute) தமிழ் மாணவர்களது அமைப்பாகும். இது இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை மான்கொம்பு சாம்புசிவம் சுவாமிநாதன் (எம்.எஸ்.சுவாமிநாதன்) அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட அமைப்பாகும். இன்று வரை தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசா_தமிழ்ச்சோலை&oldid=2924560" இலிருந்து மீள்விக்கப்பட்டது