புலியூர் நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலியூர் நாடகம் என்னும் நூல் ‘வீரைப் பரசமய கோனேரி மாமுனி’ என்பவரால் பாடப்பட்டது. இந்த முனிவர் கன்னிவன புராணம் என்னும் நூலும் பாடியுள்ளார். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலியூர்_நாடகம்&oldid=1168639" இலிருந்து மீள்விக்கப்பட்டது