புதுவை ஒளி ஓசை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுவை ஒளி ஓசை இந்தியா காரைக்காலிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • கவிஞர் காரை அலீம்.

உள்ளடக்கம்[தொகு]

தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இவ்விதழில் செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும், செய்தி விமர்சனங்களும், விளக்கவுரைகளும் இடம்பெற்றிருந்தன.