புதியகாவு தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதியகாவு தேவி கோயில் இந்தியாவின் கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் பொன்குன்னம் உள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடமாக உள்ளது.

கோயில் நேரம்[தொகு]

புதியகாவு தேவி சேத்திரம் என்று அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் மூலவர் புதியகாவிலம்மா என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் நடை காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதியகாவு_தேவி_கோயில்&oldid=3826840" இலிருந்து மீள்விக்கப்பட்டது