பாவனாசபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாவனாசபுரம் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள சில கிராமங்களில் ஒன்று . இது ஆனைகுளம் கிராமத்தில் ஒரு பகுதியாகவே கருதப்பட்டாலும இது வேறு தொகுதியை சேர்ந்த பகுதிதான் . பாவனாசபுரத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள் .இங்கு அனைத்து சமுதாய மக்களின் வாழ்க்கைதரம் சற்று முன்னேற்றம் அடையாமலேதான் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனாசபுரம்&oldid=1167677" இலிருந்து மீள்விக்கப்பட்டது