பரிமள சுகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிமள சுகந்தி என்பவர் பார்வதிதேவியின் அவதாரங்களில் ஒன்றாகும்.[சான்று தேவை] பரதநாட்டியத்தினை சிவபெருமானிடமிருந்து கற்றுக் கொண்ட பரத முனிவரின் கடுந்தவத்தினால், பார்வதி தேவி அவருக்கு மகளாக பிறப்பதாக வரமளித்தார். அதன் படி பரத முனிவருக்கு பிறந்தார். அவருக்கு பரத முனிவர் பரிமள சுகந்தி என்று பெயரிட்டார்.[சான்று தேவை]

பரிமள சுகந்தி சிவபெருமான் தன்னை திருமணம் செய்ய வேண்டுமென 16 திங்கள் கிழமைகளில் விரதத்தினை மேற்கொண்டார். 17வது திங்கள் கிழமையன்று சிவபெருமான் மணவாளேஸ்வரராக தோன்றி பரிமள சுகந்தியை மணந்தார்.[1]

தொடர்புடைய இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள் மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/New.php?id=234

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிமள_சுகந்தி&oldid=3585790" இலிருந்து மீள்விக்கப்பட்டது