பரமபத வாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமபத வாசல் என்பது திருமாலின் வசிப்பிடமாக அறியப்படும் வைகுந்தத்தின் வாசலாகும். [1] இதனை சொர்க்க வாசல், வைகுந்த வாசல் எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். இந்த வாசலைக் கடந்தால் முக்தி கிடைக்குமென்பது இந்துகளின் நம்பிக்கையாகும். [2]

வைகுந்த ஏகாதேசி நாளன்று திருமால் கோயில்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வாசல் நம்மாழ்வார் வைகுந்தம் செல்லும் வரை மூடியிருந்தது. அவரை இந்த வாசல்வழியாக சென்று முக்தி அடைந்தவர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=5378
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமபத_வாசல்&oldid=3561963" இலிருந்து மீள்விக்கப்பட்டது