பயனர் பேச்சு:Sivasanthosh2015
இழந்த சொத்து, நீதி கிடைக்க....
ஒருவர் செய்யாத தவறுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நீதிமன்றத்தில் வழக்கு வந்து விடுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரை குற்றம் சாட்டியவர் தண்டிக்கும் நோக்கத்தோடு வழக்கினை ஜோடிப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் செய்வதறியாது தவிப்பார். இதே போல ஒருவருக்குச் சேர வேண்டிய நிலத்தை வீட்டை சம்பந்தமில்லாதவர் கைப்பற்றி வைத்துக் கொண்டு தனக்கே உரிமை என்று கோரி நீதிமன்றம் சென்று விடுவார். இந்த மாதிரி சொத்தை பறிகொடுத்து நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். http://www.yourastrology.co.in/page/-ilatha-choththu-nethi-kidaikka_881