பயனர் பேச்சு:Mathagal-net
இலங்கையின் வடக்கே அமைந்துள்ளது யாழ் மாவட்டம். மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் மாதகல் கிராமம்.■
†மாதகல் தொடக்கம் வெளிநாடுமுதல் உங்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருக்கவும் பகிர்ந்துகொள்ளவும் மாதகல்.நெற் உங்களுக்கு உதவுகிறது.†
₪மாதகல்.நெற் மூலம் அனைத்து நாடுகளிலும் வாழுகின்ற மாதகல் வாழ் மக்கள். பார்க்கக்கூடிய வசதியை இவ் இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது இணையத்தளமானது எமது ஊரில் இடம்பெறுகின்ற செய்திகள் , ஆலய நிகழ்வுகள் , மற்றும் ஏனைய நிகழ்வுகளை எமது ஊரின் மக்களுக்கு தெரியபடுத்துகிறது . இதில் உங்களது செய்திகளையும் நீங்கள் அனுப்ப முடியும் . உங்களது பங்களிப்புகளையும் எமக்கு செய்யுங்கள் . ஊரில் இருந்து செய்திகளை அனுப்பும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.₪
l■எமது மாதகல்.நெற் இணையதளம், உங்கள் அறிவித்தல்களை உங்கள் இணையத்தில் இலவசமாக போடுவதோடு, வரலாறு, ஆலயங்கள்,பாடசாலைகள், எமது மாதகல் தொடர்பான புகைப்படங்கள், , மரண அறிவித்தல், பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஒன்று கூடல்கள், அனைத்து நாடுகளிலும் வாழுகின்ற மாதகல் மக்கள் விரைவில் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும்.l■
l■எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம். விடை பெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் வணக்கம் சொந்தங்களே l■
�☞பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானிலும் நனிசிறந்ததுவே.☜�
☜�☞உண்மைக்கு முன் நிற்பேன்.. வாய்மையே வெல்லும்☜�☞
║█║ ║▌║││ █ ▌│║█║ © http://mathagal.net/