பயனர் பேச்சு:Kumar 2009

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானாம்பதி 603403 - Manampathi(Y)

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் தாலுக்காவில் உள்ள அழகிய கிராமம்.இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நெசவாளிகள் மற்றும் விவசாயிகள். அழகிய கோயில்கள், குளம், ஏரி, பள்ளிகள், மருத்துவமனை என அனைத்து வசதிகளும் உடையது.இந்த ஊரில் செங்குந்த முதலியார் சமூகத்தினர் அதிகபடியாக வசிக்கின்றனர் என்றாலும், அனைத்து சமூகத்தினரும் வசிக்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசினர் மேல்நிலைப்பள்ளி என இரு பள்ளிகள் மாணவர்களின் கல்விக்காக இங்கு அமைக்கபட்டிருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kumar_2009&oldid=447918" இலிருந்து மீள்விக்கப்பட்டது