பயனர்:Ulagamnagaraj/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                        பங்கனஅள்ளி ஊராட்சியில் உலகம் கிராமம்
    

இந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் சூளகிரி ஒன்றியத்தில் உள்ளது. நாமெல்லாம் உலகத்தில் வாழ்கிறோம். ஆனால் எங்கள் ஊர் மக்கள் உலகத்திற்குள்ளே உலகத்தில் வாழ்கிறார்கள். இந்த ஊர் விவசாய செழிப்பு மிக்க ஊராகும். தக்காளி, புதினா, கொத்துமல்லி, சாமந்திமலர் என்று அடிப்படையான விவசாயப்பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஆயுதபூசை திருவிழாவின் போது வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு விளையும் சாமந்திப்பூவினை வாங்குவதற்காக வருகை தருகின்றனர். இங்கு வாழும் மக்களின் வீடுகளில் இருந்து இப்பொழுதுதான் முதல் பட்டதாரிகள் புறப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாமும் வாழ்த்தி வரவேற்போம்.

அதியமான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ulagamnagaraj/மணல்தொட்டி&oldid=1971442" இலிருந்து மீள்விக்கப்பட்டது