பயனர்:Tnse issacjones try/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்ணீர்ச் சிந்தனை

நீரின்றி உயிர்கள் வாழ்தல் அாிது.நீரினால் மட்டுமே உயிா்கள் வாழ்கின்றன என்பதால்தான் உலகைப் படைத்த இறைவன் பெரும் பகுதி நீராகவும் எஞ்சிய பகுதி நிலமாகவும் படைத்தான்.வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் காலத்தில்கூட அமைச்சர்களை நோக்கி எழுப்பப்படும் முதல் கேள்வி ”மாதம் மும்மாாி மழை பொழிகின்றதா? மக்கள் நலமுடன் வாழ்கின்றனரா” என“பதே ஆகும்.இதிலிருந்தே மாாி என்னும் மழை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நன்கு விளங்கும்.

இன்றைய நிலை[தொகு]

இன்றோ நாட்டின் பெரும்பகுதி மக்கள் நீர் இல்லாமல் தவிக்கும் நிலை காணப்படுகின்றது.தண்ணீருக்காக ஒரே மாநிலத்தின் மக்கள்கூட நீருக்காக அண்டை மாநில மக்களுடன் பகைமை உணர்வோடு சண்டையிடும் நிலை காணப்படுகின்றது.இறைவன் பொதுவாய்ப் படைத்த ஆறுகள் நாட்டில் வளத்தைக் கொண்டுவருவதற்கு பதிலாக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்குக் காரணமாகின்றது.இதற்கெல்லாம், ஆறு வற்றிவிட்டது , ஏரி வறண்டு விட்டது , பருவ மழை பொய்த்துவிட்டது என்று ஒற்றை வரியில் காரணம் கூற முடியுமா?

படைப்பின் சுழற்சி[தொகு]

படைப்பின் சுழற்சி என்றால் என்ன? புவிதிரண்ட நீர் ஆதவனின் வெப்பத்தால் ஆவியாகி வான்அடைந்து மேகங்களாய் திரண்டு காற்றினால் குளிர்ந்து பெருமழையாய் மீண்டும் புவிக்குத் திரும்புதலே படைப்பின் சுழற்சி . ஆனால் நிலம் அடைந்த நீர் முறையாக சேமிக்கப் படுவதில்லை

ஜப்பானிய நீர் மேலாண்மை[தொகு]

இரண்டாம் உலகப் போரில் கடுமையாக பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்று ஜப்பான். ஆனால் இன்று நீா் சிக்கனத்தில் ஜப்பான் மிகச்சிறந்து விளங்குகின்றது. விவசாயம் செய்யமுடியாத கடினமான நிலை.காரணம் அணுஆயுதத் தாக்குதல் காரணமாக மண்வளம் அழிந்து நீர்வளம் அழிந்து நிர்கதியற்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.மண்ணே இல்லாத நிலையில் உரம் இடுவது எப்படி?. அந்நாட்டு விஞ்ஞானிகள் நீர் வழிஉரமிடல் மற்றும் சொட்டு நீர்ப் பாசனம் என்ற இரு முறைகளை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் விவசாயிகளிடம் கொண்டு போய் சேர்த்தனர்.

இஸ்ரேலிய நீர் மேலாண்மை[தொகு]

    இஸ்ரேல் நாடு சொட்டு நீர்ப் பாசனத்தைக் கண்டறிந்த பெருமை பெற்றது இன்றைய ஆப்கானிஸ்தானில் சோதனை செய்யப் பட்டு உலகம் முழுவதும் நீர்த் தட்டுப்பாடு நிலவும் பல நாடுகளில்


2[தொகு]

குழந்தைப்பருவம்[தொகு]

குழந்தைப்பருவ விக்கிபீடியா இருந்து, இலவச கலைக்களஞ்சியம் பிற பயன்பாடுகளுக்கு, குழந்தைப் பருவம் (disambiguation) பார்க்கவும்.

ரால்ப் ஹெட்லி, தி டார்னிமென்ட், 1898 குழந்தை பருவத்தில் பிறப்பு முதல் இளமை பருவம் வரையிலான வயது வரம்பு. [1] பியாஜெட் அறிவாற்றல் மேம்பாட்டுக் கோட்பாட்டின் படி குழந்தைப்பருவத்தில் இரண்டு நிலைகள் உள்ளன: முன்னோடி நிலை மற்றும் கான்ட்டிடிக் செயல்பாட்டு நிலை. வளர்ச்சி உளவியல், குழந்தை பருவத்தில் குறுநடை போடும் குழந்தை பருவத்தில் (நடைபயிற்சி கற்றல்), குழந்தை பருவத்தில் (நாடகம் வயது), நடுத்தர குழந்தை பருவத்தில் (பள்ளி வயது), மற்றும் இளம் பருவத்தில் (பிந்தைய பருவமடைந்த மூலம் பருவமடைதல்) வளர்ச்சி நிலைகள் வரை பிரிக்கப்பட்டுள்ளது. பல குழந்தைப்பருவ காரணிகள் ஒரு நபரின் மனோபாவத்தை உருவாக்கும். [1]

17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில், குறிப்பாக தத்துவவாதியான ஜான் லாக் கல்விக் கோட்பாடுகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் புத்தகங்களின் வளர்ச்சியிலும் குழந்தை பருவத்தின் கருத்து வெளிப்பட்டது. [2] இந்த கட்டத்திற்கு முன்னர், பிள்ளைகள் பெரும்பாலும் பெரியவர்களின் முழுமையற்ற பதிப்புகளாகக் காணப்பட்டனர்.

திணைப்பால் வழுவமைதி[தொகு]

ஒரு தொடரில் உயர்திணைப் பொருள்களும் அஃறிணைப் பொள்களும் , ஆண்பாலும்,பெண்பாலும், வெவ்வேறு வினைக்குரிய பல பொருள்களும் கலந்து பரவி வருமேயானால் அப்பெயர்கள் அனைத்தும் ஒரே முடிவைக் கொள்ளும் . அம்முடிவும் தொடரில் வந்துள்ள பொருளின் சிறப்பு கருதியும் , மிகுதியை நோக்கியும் இழஜவுக்கு ஏற்பவும் அமையும்

சான்று[தொகு]

சிறப்பு

"திங்களும் சான்றோரும் ஒப்பர்"

இத்தொடரில் [[

படிமம்:திங்கள்

]] என்பது அஃறிணை சான்றோர் என்பது உயர்திணை . ஒப்பர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_issacjones_try/மணல்தொட்டி&oldid=2351043" இலிருந்து மீள்விக்கப்பட்டது