பயனர்:Thendral.B/மணல்தொட்டி
வேட்ஸ்வொர்த் பக்கங்கள்
ஏரிக்கரைப்பூங்காற்றே... பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, ஆங்கிலக்கவி வில்லியம் வேட்ஸ்வொர்த்தின் கவிதைகள் அழகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1.மார்ச் மாதத்தில் இயற்றப்பட்ட கவிதை
கூவுகின்ற சேவல்; பொங்கி வரும் நீரோடை; கீச்சொலியுடன் சிறு பறவைகள்; மின்னும் அந்த ஏரி; பகலில் உறங்கும் பச்சை வயல்; சிறியவரும் முதியவரும் பலசாலிகளுடன்