பயனர்:Thamizh chelvi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                    கடலங்குடி


     காவிரி ஆற்றின் கிளை நதியாகிய அரசலாற்றின் கரையில் அமைந்திருக்கும் பசுமை தவழும்

கிராமமே எனது ஊர். 7-கோவில்களும் 1-தேவாலயமும் அமைந்துள்ளது. எம்மதமும் சம்மதம் என்பதே எங்கள் ஊரின் தாரக மந்திரம். உழைக்கும் தொழிலாளிகள்,மலரின் மணம்,மண்ணின் வாசனை,கொஞ்சி விளையாடும் பெண்களின் வளையோசை,பெண்களின் கைமணம் கமழும் சமையல் அனைத்துமே எங்கள் ஊரின் பெருமை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thamizh_chelvi/மணல்தொட்டி&oldid=1945856" இலிருந்து மீள்விக்கப்பட்டது